கரூர் : வாபஸ் பெறுவதாக கூறிய ஆனந்த்; அனுமதி அளித்து தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் – நடந்தது என்ன?
கரூரில், கடந்த செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது …
‘உறவுகளுடன் தனிப்பட்ட நிகழ்வு!’ – மாமல்லபுரத்தில் கரூர் குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் இன்று மாமல்லபுரத்திற்கு அழைத்து ஆறுதல் கூறவிருக்கிறார். TVK Vijay கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் …
