ஜார்கண்ட்: `குழந்தைகளுக்கு HIV ரத்தம்?’ – மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாய்பாசா நகரில் ஒரு அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தலசீமியா என்பது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தியில் ஏற்படும் ஒரு மரபணுக் கோளாறு. அதாவது உடல் போதுமான …

`மூடப்படும் நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்;வீண் தற்பெருமை வெட்கக்கேடானது’- சீமான் காட்டம்

மதுரையின் அடையாளங்களில் ஒன்றான மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் விதி மீறலோடு பணியமர்த்தப்பட்டதாகக் கூறி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு வழங்கவில்லை …

கரூர் துயரம் : ‘உங்க குடும்பத்துக்கு நான் பொறுப்பு!’ – உடைந்த விஜய்; அப்செட்டில் முக்கிய நிர்வாகி!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மாமல்லப்புரத்திலுள்ள ரெசார்ட்டில் விஜய் தனித்தனியாக சந்தித்து வருகிறார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை விஜய் ஏற்றுக்கொள்வதாக கூறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மாமல்லபுரம் தனியார் விடுதி கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை தவெகவின் …