விருதுநகர்: கே.டி.ராஜேந்திர பாலாஜி – மா.ஃபா.பாண்டியராஜன் மோதல்; பரபரக்கும் போஸ்டர்கள்!
விருதுநகரில் கடந்த 5-ம் தேதி அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சக கட்சி நிர்வாகி மா.ஃபா.பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க வந்த தொண்டரை கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கினார். அதைத் தொடர்ந்து, 7-ம் தேதி சிவகாசியில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் …