‘உங்களின் நீலிகண்ணீர் அனுதாபத்தை தேடிக்கொள்ள பயன்படும்!’- மல்லை சத்யாவுக்கு மதிமுக ஆசைத்தம்பி பதில்
மதிமுக-வில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிமுக-வின் கழக இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மல்லை சத்யா குறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், “கழகப் பொதுச்செயலாளர் நேர்மைமிகு தலைவர் …
