‘அன்றே செத்து விட்டேன்’ – அன்புமணியை நோக்கி ராமதாஸ் பாய்ச்சிய அந்த ’10’ குற்றச்சாட்டுகள் என்னென்ன?

இன்று காலை விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவரும், அவரின் மகனுமான அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அன்புமணியை நோக்கி ராமதாஸ் பாய்ச்சிய முக்கிய குற்றச்சாட்டுகள் இங்கே… * அன்புமணிக்கு தலைமைப் பண்பு …

கழுகார் : `விசாரித்த கனிமொழி; வியர்த்துக்கொட்டிய… டு வசூலை நிறுத்தாத மலர்க் கட்சி ஸ்ட்ராங் புள்ளி’

வியர்த்துக்கொட்டிய சண்முகையா!விசாரித்த கனிமொழி… தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியின் ‘தி.மு.க எம்.எல்.ஏ சண்முகையாவிற்கு, சிலைக் கடத்தலில் தொடர்பு இருப்பதாக’ பரவிய செய்தி, கட்சி மேலிடம் வரையில் எட்டிவிட்டதாம். தொகுதிப் பொறுப்பாளரான கனிமொழியிடம், ‘இந்த வழக்கு தொடர்பாக சண்முகையாவிடம் விசாரியுங்கள்…’ என மேலிடம் …

‘அய்யாதான் குலதெய்வம்; பொறுப்பிலிருந்து விலகுகிறேன்’ – வெடித்த மோதலுக்கிடையே முகுந்தன் திடீர் முடிவு

பாமக நிறுவனரான ராமதாஸ் இன்று காலை தைலாபுர தோட்டத்தில் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அவரது மகனும் பாமகவின் தலைவருமான அன்புமணிக்கு எதிராக பல விஷயங்களையும் பேசியிருந்தார். அன்புமணி, ராமதாஸ்! ‘பாஜகவுடன் கூட்டணிக்கு செல்லாவிடில் நீங்கள் எனக்கு கொள்ளிதான் வைக்க வேண்டும் …