தரமணி: வாகன நிறுத்துமிடமாக மாறிய மாநகராட்சி பூங்கா – வாயில் நிரந்தரமாக மூடியிருப்பது ஏன்?

பெருநகர மாநகராட்சி பூங்கா சென்னை, தரமணி அடுத்த கானகம் நேரு வீதியில் உள்ளது பெருநகர மாநகராட்சி பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடல். காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை திறந்திருப்பதாகத் தகவல் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ள இப்பூங்காவில், முதன்மையான …

ஆதரித்த ADMK – Absent ஆன 3 கட்சிகள் – அனைத்து கட்சி கூட்டம் Highlights | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,  * Delimitation: அனைத்து கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன? * தமிழக அரசின் கடன் 10 லட்சம் கோடி – பாமக அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன? * பகுதி நேர கலைப்பாட மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் சங்கத்தின் …

`சாணம் மட்டுமல்ல… மாட்டு தோல் மற்றும் எலும்புகளையும் பயன்படுத்த வேண்டும்’ – அமித் ஷா வலியுறுத்தல்

மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேறி நகரங்களுக்கு செல்லாமல் தடுக்கும் ஒரே வழி, பால் துறையை சிறப்பாக பராமரிப்பது மட்டும்தான் எனப் பேசியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த துறையில் பொருளாதார சுழற்சியில் சாணத்தை விற்பனைப் பொருளாக்குவதுடன் நின்றுவிடக் கூடாது …