தரமணி: வாகன நிறுத்துமிடமாக மாறிய மாநகராட்சி பூங்கா – வாயில் நிரந்தரமாக மூடியிருப்பது ஏன்?
பெருநகர மாநகராட்சி பூங்கா சென்னை, தரமணி அடுத்த கானகம் நேரு வீதியில் உள்ளது பெருநகர மாநகராட்சி பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடல். காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை திறந்திருப்பதாகத் தகவல் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ள இப்பூங்காவில், முதன்மையான …