கர்நாடக காங்கிரஸில் இருந்து விலகிய 200 இஸ்லாமிய பிரமுகர்கள்.. ராஜினாமா செய்ய காரணம் என்ன?
கர்நாடகா மாநிலத்தின் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் 200 இஸ்லாமிய காங்கிரஸினர் ஒரேநாளில் கட்சி பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். மாநில காங்கிரஸ் அரசாங்கம் இம்தியாஸ் என்கிற அப்துல் ரஹீம் கொலை வழக்கை கையாளும்விதத்தை எதிர்த்து போராட்ட நடவடிக்கையாக இதை மேற்கொண்டுள்ளனர். ராஜினாமா செய்தவர்களில் கர்நாடக …
