TNPSC Group 4: “மறுதேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர் அறிக்கை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த ஜுலை 12ம் தேதி நடத்திய குரூப்-4 தேர்வில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாக சலசலப்புகள் எழுந்தன. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு தமிழ் வழியில் 10ம் வகுப்பு வரைப் பயின்ற மாணவர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் …
