குன்றத்தூர் அபிராமிக்கு சாகும்வரை சிறை – திருமணம் மீறிய உறவுக்காக குழந்தைகள் கொலை; தீர்ப்பு விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (30.) இவரின் மனைவி அபிராமி (25). இந்தத் தம்பதியினிருக்கு அஜய் (6) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர். குழந்தைகள் கொலை அபிராமிக்கும், …

`இனி வேட்புமனு தாக்கலும் ஆன்லைனில் செய்ய முடியும்’ – எப்படி தெரியுமா?

வேட்புமனு தாக்கல் – உள்ளாட்சி தேர்தல் தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல்களுக்கு பிள்ளையார் சுழி இது தான். வேட்புமனு தாக்கலே நம் நாட்டில் பெரும் கொண்டாட்டமாக இருக்கும். இதெல்லாம் இல்லாமல், இனி சைலென்டாக சில கிளிக்குகளிலேயே வேட்புமனு தாக்கல் …

ரஷ்யா – உக்ரைன் போர்: துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தை.. முடிவு என்ன?

2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர் இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இதை நிறுத்த, பல நாடுகள் முயன்றும் ஒன்றும் பலனளிக்கவில்லை. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுத்த பிறகு, அவரது பல குறிக்கோள்களில் ஒன்றாக, இந்தப் போர் நிறுத்தமும் ஆகிவிட்டது. …