“ஞானசேகரன், ஃப்ளைட் மோடுக்கு பின்… அதில்தான் அந்த சார் ஒளிந்து இருக்கிறார்!” – அண்ணாமலை
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், மாணவி அளித்த புகாரின்படி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, …
