மதிமுக: “திமுக-வை ஆதரிப்பதாக இருந்தால் எதற்குத் தனிக்கட்சி?” – வைகோவிற்கு திருப்பூர் துரைசாமி கேள்வி

மதிமுக-வில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யாவைத் துரோகி என்று மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ கடந்த சில நாள்களுக்கு முன் வெளிப்படையாகப் பேசினார். அவரது பேச்சு மதிமுக மட்டுமின்றி தமிழக அரசியல் களத்தில் …

மகாராஷ்டிரா: இஸ்லாம்பூர் டு ஈஷ்வர்பூர் – பெயர் மாற்றத்தின் பின்னணி என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் என்ற நகரின் பெயரை ஈஷ்வர்பூர் என மாற்றியுள்ளது அந்த மாநில பாஜக அரசு. சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடைசி நாளான நேற்று (18.07.2025) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் …

“என் உயிருக்கு ஆபத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும்” – டிஎஸ்பி சுந்தரேசன்

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசன், அமைச்சர் மெய்யநாதன் எஸ்காட்டிற்கு வேண்டும் என தன் வாகனத்தை வாங்கி கொண்டனர். அதன் பின்னர் வாகனத்தை தராததால் அவர் நடந்தே அலுவலகம் செல்வது போன்ற வீடியோ வெளியானது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டி.எஸ்.பி.சுந்தரேசன், என்னை …