மதிமுக: “திமுக-வை ஆதரிப்பதாக இருந்தால் எதற்குத் தனிக்கட்சி?” – வைகோவிற்கு திருப்பூர் துரைசாமி கேள்வி
மதிமுக-வில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யாவைத் துரோகி என்று மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ கடந்த சில நாள்களுக்கு முன் வெளிப்படையாகப் பேசினார். அவரது பேச்சு மதிமுக மட்டுமின்றி தமிழக அரசியல் களத்தில் …
