ஊர் கட்டுப்பாட்டை மீறிய குடும்பங்களை ஒதுக்கி வைத்த கிராமம்; ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் அப்பகுதியைச் சேர்ந்த சில குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைத்திருப்பதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில …

UP: “ஒரு மோசமான குற்றவாளியை சட்டமன்றத்தில் புகழ்வதா..?” – யோகியை சாடும் காங்கிரஸ் தலைவர்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளாவில் படகோட்டி ஒருவர் ரூ. 30 கோடி சம்பாதித்ததாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான சட்டமன்றத்தில் பேசிய அவர், “130 படகுகளை வைத்திருந்த படகோட்டி 45 நாள்களில் ரூ.30 கோடி சம்பாதித்த வெற்றிக் …

இது மாநிலங்களவை கணக்கு: திகுதிகு திமுக… ரூட்டை மாற்றும் அதிமுக; ஹேப்பி பாமக, அப்செட் தேமுதிக!

‘காலியாகும் எம்.பி சீட் கட்சிகளுக்குள் யுத்தம்!’ கடந்த 25.7.2019 அன்று தமிழ்நாட்டிலிருந்து 6 மாநிலங்களவை எம்.பி-க்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தி.மு.க-விலிருந்து வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம் அப்துல்லா, தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ …