S.I.R. : “தமிழ்நாடு மிக வலிமையாக இதை எதிர்க்க வேண்டும்” – சு.வெங்கடேசன் எம்.பி
மதுரையில் இரண்டாவது ரயில் முனையமாக கூடல் நகர் ரயில் நிலையத்தை மாற்றி அறிவிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ரயில்வே அதிகாரிகளுடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். சு.வெங்கடேசன் பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “மதுரை கூடல் நகர் ரயில் …
