S.I.R. : “தமிழ்நாடு மிக வலிமையாக இதை எதிர்க்க வேண்டும்” – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரையில் இரண்டாவது ரயில் முனையமாக கூடல் நகர் ரயில் நிலையத்தை மாற்றி அறிவிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ரயில்வே அதிகாரிகளுடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். சு.வெங்கடேசன் பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “மதுரை கூடல் நகர் ரயில் …

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டடம்; அனுமதி வழங்கி துணை நிற்கும் அரசு நிர்வாகம்? – முழு பின்னணி

சென்னை பெரும்பாக்கத்தில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில், சட்டத்துக்கு புறம்பாக குடியிருப்பு கட்டுமானங்களுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருநகர் கட்டுமான குழுவும் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கம் விரிவான அறிக்கை ஒன்றையும் …

TVK: `டெல்டா காரன் ஸ்டாலின் அரசுக்கு என் கேள்விகள்’ – நெல் கொள்முதல் விவகாரத்தில் விஜய்

தமிழகத்தில் இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்துவரும் சூழலில், நெல் கொள்முதல் விவகாரத்தில் திமுக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மையால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் முட்டைகள் தேக்கத்தில் இருப்பதாகவும், நெல் மூட்டைகள் முளைவிட்டு விவசாயிகள் வேதனையில் இருப்பதாகவும் அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் …