“அடிப்படை உரிமைகள் எதுவும் மீறவில்லை” – டெல்லி நீதிபதியின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

2014 முதல் 2021 வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த யஸ்வந்த் வர்மா, 2021 அக்டோபரில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, இவர் தனது குடும்பத்துடன் டெல்லியில் நீதிபதிகளுக்காக ஒதுக்கப்படும் அரசு பங்களாவில் வசித்துவந்தார். இவ்வாறிருக்க, …

PMK: “என் எதிரிகளை விட அசிங்கமான வேலையைச் செய்கிறார்” – அன்புமணியுடனான பிரச்னையை விவரிக்கும் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கு இடையே கட்சி நிர்வாகம் விவகாரத்தில் பல மாதங்களாக மோதல் நிலவிவருகிறது. இத்தகைய சூழலில் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஐயா என்று அழைத்த வாயை இன்று ராமதாஸ் என்று சொல்ல வைத்தது அன்புமணி! செய்தியாளர்களிடம் …

2 முதல்வர்கள் கைதில் பங்கு வகித்த அமலாக்கத் துறை அதிகாரி 45 வயதில் ராஜினாமா; ரிலையன்ஸில் பணி!

முன்னாள் அமலாக்கத் துறை அதிகாரி, இந்நாள் ரிலையன்ஸ் நிறுவன பணியாளர் கபில் ராஜ் சமீபத்திய முக்கிய செய்தி. யார் இந்த கபில் ராஜ்? 2009-ம் பேட்ச் அதிகாரியான கபில் ராஜ், இந்திய வருவாய் துறையில் முன்னர் பணிபுரிந்து வந்தார். பின்னர், அமலாக்கத்துறையின் …