“நாட்டின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்த ஒரு மறைவிடமும் பாதுகாப்பானது கிடையாது” – மோடி

கங்கை கொண்ட சோபுரத்தில் நடைபெற்ற இராஜேந்திர சோழன் திருவாதிரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள பொன்னேரியில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கினார். பின்னர் …

Top News : பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட் டு முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் | ஜூலை 27 ரவுண்ட்அப்

இன்றைய நாளின் (ஜூலை 27) முக்கியச் செய்திகள்! பீகாரில் ஊர்க்காவல் படை தேர்வில் கலந்துக்கொண்டப் பெண் ஒருவர் மயங்கிய நிலையில், அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இபிஎஸ் உடன் இணைவது குறித்து …