பஹல்காம்: “பாகிஸ்தானிலிருந்து வந்தார்களா என்ன ஆதாரம்?” -பா.சிதம்பரம் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றத் தகவல் வெளியானதிலிருந்து காங்கிரஸ் முத்த தலைவர் பா.சிதம்பரத்தின் கேள்விகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் பா.சிதம்பரம் அளித்தப் பேட்டி ஒன்றில், “பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானிலிருந்து …

`இதில் அரசியல் இல்லை..!’ – பிரதமர் மோடி நிகழ்சியில் திருமாவளவன் பங்கேற்றது குறித்து வன்னிஅரசு

இரண்டுநாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்த மோடி, சனிக்கிழமை துத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்தார். நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொண்டிருந்தார். சனிக்கிழமை இரவே திருச்சி விமான …

“பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்களா? ஆதாரம் இருக்கா?” – பா.சிதம்பரம்

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசை பல்வேறு வகையில் சிக்கலில் ஆழ்த்தியிருக்கும் விவகாரங்களில் ஒன்று `ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதல். ஒருபக்கம் ‘இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பேசி வரும் நிலையில், …