தொடர்ந்து அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்கள்… தாமாக முன்வந்து கையிலெடுத்த உச்ச நீதிமன்றம்!
குழந்தைகள் முதல் வயதானவர்கள் பலரும் தெருநாய்க்கடி சம்பவங்களால் பாதிக்கப்படுவதும், சில சமயங்களில் உயிரிழப்பதும் அனைத்து மாநிலங்களிலும் பெரும் பிரச்னையாக இருக்கிறது. இந்த நிலையில், தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முடிவெடுத்திருக்கிறது. தெருநாய்க்கடி உச்ச நீதிமன்றத்தில் முன்னணி நாளிதழில் …
