தொடர்ந்து அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்கள்… தாமாக முன்வந்து கையிலெடுத்த உச்ச நீதிமன்றம்!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் பலரும் தெருநாய்க்கடி சம்பவங்களால் பாதிக்கப்படுவதும், சில சமயங்களில் உயிரிழப்பதும் அனைத்து மாநிலங்களிலும் பெரும் பிரச்னையாக இருக்கிறது. இந்த நிலையில், தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முடிவெடுத்திருக்கிறது. தெருநாய்க்கடி உச்ச நீதிமன்றத்தில் முன்னணி நாளிதழில் …

Operation Sindoor: `தாக்குதலுக்கு யார் பொறுப்பு? யாரிடம் சரணடைந்தீர்கள்?’ – காங்கிரஸ் காட்டம்

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் விவாதம் கோரும் முக்கிய விவகாரங்களில் ஒன்று ஆபரேஷன் சிந்தூர். ஜூலை 21-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்க, பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்குச் செல்ல மக்களவையும் ஒத்திவைக்கப்பட்ட கொண்டே இருந்தது. இந்த நிலையில்தான் இன்று …

“ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்” – கண்ணீருடன் ராஜேந்திர பாலாஜி; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. ராஜேந்திர …