பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் திருமண மண்டபம் – அரசாணைக்கு உயர் நீதிமன்ற கிளை தடை
பழநி தண்டாயுதபாணி கோயில் நிதியை எடுத்து, திருமண மண்டபம் கட்டுவதற்கு அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்த இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமார் கூறும்போது, “இந்து சமய …
