புதுச்சேரி: “நாராயணசாமி ஆட்சியில் 174 கொலைகள், 366 போக்சோ வழக்குகள்” – பட்டியல் போட்ட அமைச்சர்

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில், ஒரே இடத்தில் மூன்று பேர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். அதையடுத்து தவளக்குப்பம் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, பெற்றோர்களும், மாணவர்களும் …

Vikatan Cartoon: இதுவரை விகடனில் வெளியான கார்ட்டூன்களில் சில உங்கள் பார்வைக்கு!

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் (www.vikatan.com) சில நாட்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. என்றைக்குமே குறிப்பிட்ட ஒரு தரப்பை மட்டுமே …

‘தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்கும்’ – மும்மொழிக் கொள்கை… சூடாகும் தமிழகம்!

சொந்த அரசியல் நலன்களுக்காக..! பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராததால், தமிழகம் உட்பட சில மாநிலங்களுக்கு எஸ்.எஸ்.ஏ நிதியை மத்திய நிறுத்தி வைத்திருக்கிறது. இதன்படி கடந்த 2023-24 கல்வியாண்டுக்கு ரூ.249 கோடி, 2024-25 கல்வியாண்டுக்கு ரூ.2,152 கோடி நிதியும் விடுவிக்கப்படவில்லை. இதனால் மாநில …