பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் திருமண மண்டபம் – அரசாணைக்கு உயர் நீதிமன்ற கிளை தடை

பழநி தண்டாயுதபாணி கோயில் நிதியை எடுத்து, திருமண மண்டபம் கட்டுவதற்கு அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்த இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமார் கூறும்போது, “இந்து சமய …

“தமிழ் கடவுள் முருகன் ஏமாற மாட்டார்; டெல்லி வேறு, தமிழ்நாடு வேறு”- அமித் ஷா பேச்சுக்கு திருமா பதில்

நேற்று (ஜூன் 8) மதுரை ஒத்தக்கடை பகுதியில் வேலம்மாள் குளோபல் மருத்துவமனை மைதானத்தில் தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  “முருகன் மாநாடு வரும் ஜூன் 22ஆம் …

`வீடு கொடுத்த அரசு வழிகொடுக்க மறந்தது ஏன்? – சாலை வசதியின்றி தவிக்கும் ஏப்பாக்கம் கிராம மக்கள்!

சுதந்திரம் இந்திய நாட்டிற்கு வேண்டுமானால் கிடைத்திருக்கலாம். ஆனால் இன்றுவரை பல கிராமங்களில் சாலை வசதியும் சுடுகாட்டிற்கு பாதையும் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டுதான் வருகின்றனர்.குறிப்பாக தலித் பழங்குடியின மக்கள் இன்றும் தங்களின் உரிமைக்காகவும் அடையாளத்திற்காகவும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு மேலும் ஒரு …