`பஹல்காம் தாக்குதல்’ ஜெய்சங்கர் பேச்சில் குறுக்கிட்ட எதிர்க்கட்சிகள்; கோபத்தில் அமித் ஷா பேசியதென்ன?

நாடாளுமன்றத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் உடன் அமைதியை ஏற்படுத்தியதில் ட்ரம்ப்பின் பங்கு இல்லை எனக் பேசினார். ஜெய்சங்கரின் பேச்சில் எதிர்க்கட்சிகள் குறுக்கிட்டு விமர்சித்தபோது பொறுமையிழந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நீங்கள் இன்னும் …

Sindoor: ’ஏப்ரல் 22 டு மே 17… மோடி – ட்ரம்ப் பேசவே இல்லை’ – ட்ரம்ப் கூற்றை நிராகரித்த ஜெய்சங்கர்

இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பலமுறை பேசி வந்ததற்கு, நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். ட்ரம்ப் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் வர்த்த ஒப்பந்தம் பற்றி எச்சரிக்கை விடுத்து மோதலைக் கைவிட அறிவுறுத்தியதாக கூறியிருந்தார். …