“முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி அளித்ததால், நீதித்துறை மீது திமுக அரசுக்கு கோபம்” – H.ராஜா

“இந்துக்களுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து, அவர் நீண்ட ஆயுளோடு இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியுள்ளார். பிரதமர் மோடி இந்துக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசை கண்டிப்பதாக் …

“வீணாக கடலில் கலக்கும் முல்லைப் பெரியாறு நீர்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?” – ஆர்.பி உதயகுமார்

“முல்லைப் பெரியாறு அணையின் நீர் வீணாக கேரளக் கடலில் கலக்கிறது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப்பெரியாறு நீரை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், …

`பஹல்காம் தாக்குதல்’ ஜெய்சங்கர் பேச்சில் குறுக்கிட்ட எதிர்க்கட்சிகள்; கோபத்தில் அமித் ஷா பேசியதென்ன?

நாடாளுமன்றத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் உடன் அமைதியை ஏற்படுத்தியதில் ட்ரம்ப்பின் பங்கு இல்லை எனக் பேசினார். ஜெய்சங்கரின் பேச்சில் எதிர்க்கட்சிகள் குறுக்கிட்டு விமர்சித்தபோது பொறுமையிழந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நீங்கள் இன்னும் …