`வீடு கொடுத்த அரசு வழிகொடுக்க மறந்தது ஏன்? – சாலை வசதியின்றி தவிக்கும் ஏப்பாக்கம் கிராம மக்கள்!

சுதந்திரம் இந்திய நாட்டிற்கு வேண்டுமானால் கிடைத்திருக்கலாம். ஆனால் இன்றுவரை பல கிராமங்களில் சாலை வசதியும் சுடுகாட்டிற்கு பாதையும் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டுதான் வருகின்றனர்.குறிப்பாக தலித் பழங்குடியின மக்கள் இன்றும் தங்களின் உரிமைக்காகவும் அடையாளத்திற்காகவும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு மேலும் ஒரு …

“தமிழ் கடவுள் முருகன் ஏமாற மாட்டார்; டெல்லி வேறு, தமிழ்நாடு வேறு”- அமித் ஷா பேச்சுக்கு திருமா பதில்

நேற்று (ஜூன் 8) மதுரை ஒத்தக்கடை பகுதியில் வேலம்மாள் குளோபல் மருத்துவமனை மைதானத்தில் தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  “முருகன் மாநாடு வரும் ஜூன் 22ஆம் …

“Out Of Control ஆக இருக்கும் பாலியல் `SIR’-களை எப்போது Control செய்வீர்கள்?” – எடப்பாடி பழனிசாமி

தாம்பரம் அருகே உள்ள அரசு சேவை இல்லம் எனப்படும் மாணவியர் விடுதியில் தங்கி இருந்து 8-வது வகுப்பு படித்து வரும்  மாணவிக்கு, அந்த விடுதியின்  காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. represental images இந்நிலையில் எதிர்கட்சி …