வேலூர்: `கலகலத்துப் போன மாநாடு’ – சொதப்பிய கே.சி.வீரமணி, அப்செட் எடப்பாடி?

வேலூர் கோட்டை மைதானத்தில், நேற்று (பிப்ரவரி 16) மாலை, அ.தி.மு.க-வின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். முன்னதாக, வேலூர் மாநகர் …

Fastag: இனி டோல் பக்கத்தில் போய் ரீசார்ஜ் பண்ணமுடியாது;உங்கள் அக்கவுன்ட் ஏன் பிளாக் லிஸ்ட் ஆகிறது?

நீங்கள் கார் வைத்திருப்பவர்கள் என்றால், இந்த விஷயங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். இன்று திங்கள் கிழமை காலை முதல் ஃபாஸ்டேக் பயனாளிகளுக்குப் புதுச் சட்டங்களைப் பிறப்பித்திருக்கிறார்கள். இந்த முறை கொஞ்சம் அதிரடியான சில சட்டதிட்டங்களைப் பிறப்பித்திருக்கிறது NPCI (National Payments Corporation of …

`புது தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் உறுதி…’ – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாது எனக் காட்டமாக தெரிவித்திருக்கும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்து, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. புதியக் கல்விக் கொள்கை இந்தியை …