Kerala: `கருவிகள் இல்லாமல் அறுவை சிகிச்சை முடக்கம்’ – மருத்துவர் குற்றச்சாட்டு; அரசின் பதில் என்ன?
கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லாததால் அறுவை சிகிச்சைகள் செய்யமுடியாமல் முடங்கி உள்ளதாக சிறுநீரகத்துறை தலைமை மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறிது சிறுநீரகத்துறைத் தலைவர் டாக்டர் ஹாரிஸ் நேற்று முகநூலில் ஒரு பதிவு …
