கலாஷேத்ரா பாலியல் புகார்: “விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும்” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் தொடங்க வேண்டும் எனச் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலாஷேத்ரா நடனப் பள்ளியில் 1995-2001ம் ஆண்டு வரை படித்த மாணவி, …