“பற்றாக்குறையை சமாளிக்க யூனிட் ரூ.20க்கு தனியாரிடம் மின்சாரம் வாங்குவதா?” – திமுகவை சாடும் அன்புமணி

பா.ம.க தலைவர் அன்புமணி, “பற்றாக்குறையை சமாளிக்க யூனிட் ரூ.20க்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதா?” என்று ஆளும் திமுக அரசை விமர்சித்து, “மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தியிருக்கிறார். இது குறித்து, எக்ஸ் தளத்தில் அன்புமணி, “தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் மாலை …

`அப்செட்’ செங்கோட்டையன் – 8 ஆண்டுகள் அமைதிக்குப்பின் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி

மெளனத்தை கலைத்த செங்கோட்டையன் அ.தி.மு.க-வை வழிக்கு கொண்டுவர, பா.ஜ.க எத்தனையோ வழிமுறைகளை கையாண்டுக் கொண்டேதான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் இன்னமும் விடாமல் துரத்துகிறது. தொடர்ச்சியான ரெய்டு அஸ்திரங்களை ஏவிய பா.ஜ.க-வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது.” என்று …

கலாஷேத்ரா பாலியல் புகார்: “விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும்” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் தொடங்க வேண்டும் எனச் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலாஷேத்ரா நடனப் பள்ளியில் 1995-2001ம் ஆண்டு வரை படித்த மாணவி, …