“அது நடக்கவில்லையென்றால் மோடி இன்று பிரதமரே அல்ல” – ஆதாரங்களை வெளியிடுவதாக ராகுல் உறுதி
மக்களவைத் தேர்தல் கடந்த ஆண்டு முடிந்த பிறகு நடத்தப்பட்ட மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். தற்போது, பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஐந்து …
