கேரளா: ஆளுநர் மாளிகையில் காவிக்கொடியுடன் பாரதமாதா; மாற்றச் சொன்ன அமைச்சர்; சர்ச்சையின் பின்னணி என்ன?
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மற்றும் மாநில வேளாண் அமைச்சர் பி. பிரசாத் ஆகியோர் இணைந்து ராஜ்பவனில் சுற்றுச்சூழல் தின விழாவைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. ராஜ்பவன் செண்ட்ரல் ஹாலில் நிகழ்ச்சி …
