Maoists: “ஆதிவாசி சமூகங்களை குறிவைப்பதை நிறுத்த வேண்டும்” – அமித் ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்!
தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் எல்லையின் கரேகுட்டலு மலைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளைத் தேடிவந்தனர். கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் 28 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அதே …
தொடரும் ரஷ்யா – உக்ரைன் போர்; மிரட்டும் அமெரிக்கா – இனி என்ன தான் ஆகும்?
2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர், மூன்று ஆண்டுகள் கடந்து இன்று வரை தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளின் உதவி மற்றும் ஆதரவினால், சிறிய நாடான உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து இன்று வரை போராடி …