OPS: ‘அமித் ஷா எவ்வளவோ சொன்னாரே, ஆனால் இபிஎஸ்…’ – ஓ.பன்னீர் செல்வம் ஓப்பன் டாக்

அதிமுக உட்கட்சி வழக்கில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 12)உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ இந்த இயக்கம் யாரால் நிறுவப்பட்டது, யாரால் உருவாக்கப்பட்டது. 50 ஆண்டுகாலம் இரண்டு …

BJP: “ஜெயக்குமார் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்; இல்லையென்றால்…” – கரு.நாகராஜன் பேட்டி

“திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி என்கிறார்களே, தி.மு.க-வினர்?” “தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமாகவே நடத்தப்பட்டது. மக்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுப்பது, அவர்களை அடைத்து வைப்பது, தினசரி பேட்டா கொடுப்பது என தி.மு.க-வினர் செய்த அட்டூழியங்கள் …

“பஞ்சமி நிலத்தை என் பெயரில் பட்டா போடவில்லை..” -தேனியில் ஓபிஎஸ் பேட்டி

தேனியைச் சேர்ந்தவர் மூக்கன். பட்டியலினத்தைச் சேர்ந்த இவருக்கு 1991-ல் அரண்மனை புதூர் விலக்கு அருகே ராஜாகளம் என்ற பகுதியில் 40 சென்ட் பஞ்சமி நிலம் தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தை மூக்கன் 2008-ல் பட்டியலினத்தை சாராத ஹரிசங்கர் என்பவருக்கு எழுதி …