சிவகாசி: பொது சுகாதார வளாகத்தை இடிக்க எதிர்ப்பு; கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

சிவகாசி மாநகராட்சியின் திருத்தங்கல் பகுதி 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் துரைப்பாண்டி. இவருடைய வார்டு பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்தை அதிகாரிகள் இடிக்க முயற்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி கவுன்சிலர்களிடையே …

Operation Sindoor: “கண்களில் கண்ணீர் வந்துவிட்டது”- பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி

பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்திய அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியிலும், பாகிஸ்தானிலும் ஆப்ரேஷன் சிந்தூர் எனும் பெயரில் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் …

Operation Sindoor: போர் பதற்றம்; ட்ரம்ப் முதல் புதின் வரை… உலகத் தலைவர்களின் ரியாக்‌ஷன் என்ன?

இந்தியா பாகிஸ்தானுக்கு மத்தியில் இருந்த மோதல் போக்கு தற்போது ஆப்ரேஷன் சிந்தூரில் வந்து நிற்கிறது. இந்தத் தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் தகர்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது. பதிலடி கொடுப்போம் என்றும், இந்தியா இறங்கிவந்தால் நாங்களும் இறங்கிவருகிறோம் எனத் தெரிவிக்கிறது பாகிஸ்தான். இதற்கிடையில், …