செங்கோட்டையன் போர்க்கொடி… வாரிவிடும் ஐகோர்ட் தீர்ப்பு… நெருக்கடியில் சிக்கிய எடப்பாடி?
சமீபத்தில் கோவையில் அத்திகடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், “அத்திக்கடவு – அவிநாசி திட்டக்குழு நடத்திய …