‘தமிழ்த்தேசியவாதிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்ட ஒழுங்கு கெடுமா? – அரசுக்கு வேல்முருகன் கேள்வி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ‘தமிழ்த்தேசிய போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமா?’ என அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார். வேல்முருகன் பத்திரிகையாளர்களிடம் பேசிய வேல்முருகன், ‘கனிமவளக் கொள்ளை இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராக …

“விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்க காரணம்… மத்திய அரசு ஏஜென்ஸிகளின் ரிப்போர்ட்…” – அண்ணாமலை

கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு, பா.ஜ.க சார்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தேசிய இளைஞரணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …