Seeman : ‘பிரஷாந்த் கிஷோருக்கு திருப்பரங்குன்றம் பிரச்னையை பற்றி தெரியுமா? – சீமான் காட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது,’திருப்பரங்குன்றம் பிரச்னையும் அத்திக்கடவு அவினாசி திட்டமும் பிரஷாந்த் கிஷோருக்கு தெரியுமா?’ என காட்டமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். சீமான் `நான்தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு’ சீமான், ‘விஜய்க்கு மட்டும் Y பிரிவு …

`அண்ணாமலை அல்ல, அவரின் தாத்தாவே வந்தாலும்..! ; எங்களால்தான் பி.கே-வுக்கு வெற்றி’ – அமைச்சர் ரகுபதி

`செங்கல்லை அல்ல சிறுபுல்லைக் கூட…’ புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ மூன்றாம் வீதியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவர் விடுதியினை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் …