Seeman : ‘பிரஷாந்த் கிஷோருக்கு திருப்பரங்குன்றம் பிரச்னையை பற்றி தெரியுமா? – சீமான் காட்டம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது,’திருப்பரங்குன்றம் பிரச்னையும் அத்திக்கடவு அவினாசி திட்டமும் பிரஷாந்த் கிஷோருக்கு தெரியுமா?’ என காட்டமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். சீமான் `நான்தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு’ சீமான், ‘விஜய்க்கு மட்டும் Y பிரிவு …