3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி – போர் பதற்றமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் எதிர்த்தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலால் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று இரவு …

முடக்கப்பட்ட ‘The Wire’ இணையதள பக்கம் – செய்தி நிறுவனம் சொல்வதென்ன?

‘The Wire’ இணையதளம் மத்திய அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது… “அன்பிற்குரிய ‘தி வயர்’ வாசகர்களுக்கு, இந்திய அரசியலமைப்பு வழங்கிய பத்திரிகை சுதந்திரத்திற்கான உத்தரவாதத்தை மீறும் வகையில், இந்திய அரசு இந்தியா …

‘போர் எளிய மக்களின் உயிரை அழித்து மீளாத்துயரத்தை தரக்கூடியது’- எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “பஹல்காமில் தாக்குதலுக்குள்ளானவர்களை மீட்பதிலும் பாதுகாப்பதிலும் காஷ்மீரிகள் தீரத்துடன் வெளிப்படுத்திய அக்கறையும் மனிதநேயமும் பயங்கரவாதத்திற்கு எதிரானவை. அமைதியிலும் நாட்டு ஒற்றுமையிலும் …