`பிற மொழிகளைக் கற்கும் போதுதான் வருங்காலம் சிறக்கும்!’ – பிரேமலதா

கும்பகோணத்தில் நடைபெற்ற தனியார் ரிசார்ட் தொடக்க விழாவில் கலந்துகொண்ட தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “டெல்டா பகுதி விவசாயிகள் வாழ்ந்தால்தான் தமிழ்நாடு வாழ்ந்ததாக வரலாறு. ராஜராஜ சோழன் வாழந்த பூமி இது. கேப்டனும், நானும் கும்பகோணத்தில் உள்ள பல கோயில்களுக்கு …