Tirunelveli Caste Killing : ‘ஆணவக்கொலைகளை முதலமைச்சர் சீரியஸா எடுத்துக்கலை’ – எம்.எல்.ஏ நாகை மாலி
திருநெல்வேலியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் உடலை இன்னும் அவரின் குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளவில்லை. இன்று பெற்றுகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வேண்டுமென்பது அவர்களின் கோரிக்கை. Kavin ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் கவினின் குடும்பத்துக்காக …