‘இதை அரசியலாகப் பார்க்கவில்லை’ வெளிநாடு செல்லும் குழுவில் இடம்பெற்றது பற்றி சசிதரூர் எம்.பி கருத்து
7 எம்.பி-க்கள் அடங்கிய குழு: ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக அடுத்த வாரம் அனைத்துக்கட்சி குழு புறப்படுகிறது. அதற்காக அனைத்து கட்சிகளைச் சேர்ந்த ஏழு எம்.பி-க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த …