“சென்னை பத்திரிகையாளர் மன்ற உட்கட்டமைப்பு வசதிக்காக ரூ.2.5 கோடி ஒதுக்கீடு” – உதயநிதி அறிவிப்பு
இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பத்திரிக்கையாளர் மன்றமும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தி முடித்திருக்கிறது. முன்னதாக, இத்தொடருக்கான அறிவிப்பில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 1 லட்சமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ, 50,000-மும், மூன்றாம் …
”இவ்வளவு கொடுத்தும், போதவில்லை என அழுகிறார்கள்” – ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் மோடி மறைமுக தாக்கு!
பாம்பன் கடல் மீது கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் வருகை தந்தார். இதற்கான விழாவில் பங்கேற்ற அவர், ”அன்பு தமிழக சொந்தங்களுக்கு வணக்கம்” என தமிழில் கூறினார். தொடர்ந்து பேசிய …