நீட் பயத்தால் மாணவன் தற்கொலை; ‘ஒரே ஒரு முறை பெற்றோர்களை சிந்தித்துப் பாருங்கள்’ – எடப்பாடி பழனிசாமி

சேலம், சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டியில் மாணவர் ஒருவர் நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்தும், திமுகவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவரது கண்டனப் பதிவில்… “சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி …

புதுச்சேரி: பாஜக அமைச்சர் நமச்சிவாயத்தின் மனைவி வாங்கிய ரூ.21 கோடி நிலம் – நாராயணசாமி சொல்வதென்ன ?

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் பா.ஜ.க – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 4 ஆண்டுகள் முடிந்து 5-ம் ஆண்டில் உள்ளது. புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் `பெஸ்ட்’ புதுச்சேரியாக மாற்றுவோம், என்று கூறியிருந்தார் பிரதமர் மோடி. …

‘நாடகங்களை விடுத்து ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள்’ – தமிழக அரசுக்கு இராமதாஸ் கண்டனம்

`நீட் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து  நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதி விட்டு, முடிவுக்காகக் …