பாஜக கூட்டணி: “விழி பிதுங்கிப் பதறும் திமுக; ஆனந்தத்தில் அதிமுக” – ராஜேந்திர பாலாஜி குதுகல பேச்சு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி …

தென்காசி: “வழக்கைச் சீக்கிரம் முடித்து தர்றேன்” – ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் கைது

குற்ற வழக்கை விரைந்து முடித்துத் தருவதோடு, வழக்கில் பிடிபட்ட வாகனத்தையும் விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் பெண் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் …

விருதுநகர்: “கிராமத்தைக் காணவில்லை; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு” – திடீர் போஸ்டரின் பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகர் பகுதி முழுவதும் சினிமா படப் பாணியில் கோட்டை சூரங்குடி கிராமத்தைக் காணவில்லை என விளம்பரப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில், ‘தமிழக அரசே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! …