`குளோபல் ஜாப் மார்க்கெட்; எனது கனவு’ – துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியதென்ன?

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். “‘போதும்’ என நினைக்கக் கூடாது” இதில் பேசிய அவர், “உயர்கல்வியில் தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதம் 51.3%. இது தேசிய சேர்க்கை விகிதத்தை …

“பல்கலைக்கழகங்களை உங்கள் கழக அலுவலகங்களாக மாற்றிவிடாதீர்கள்” – தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நேற்றைய தினம் நடத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின். இதில் தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை நிராகரித்துள்ளது என்றும், கல்வித்தரத்தில் நாட்டிற்கே வழிகாட்டியாக செயல்பட்டாலும், ‘போதும்’ என்றம் மனநிறைவை அடைந்துவிடக் …

மேல்பாதி: திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! – கலங்கிய கண்களுடன் வழிபட்ட பட்டியல் சமூக மக்கள்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கிறது தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில். இங்கு வழிபாடு நடத்திய பட்டியல் சமூக இளைஞர் ஒருவர் மாற்று சமூகத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கடந்த 2023-ம் ஆண்டு இந்த …