வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் அருகிலேயே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதில் …

`ரூட்டை மாற்றி..!’ – விருந்து வைத்து அழைக்கும் கார்த்தி சிதம்பரம் – தலைவர் பதவிக்கு `குறி’?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மீது பல்வேறு புகார்கள் கிளம்பின. இதையடுத்து அந்த பதவிக்குத் தீவிரமாகக் காய் நகர்த்தியவர்களில் கார்த்தி சிதம்பரமும் ஒருவர். அந்த நேரத்தில்தான், ‘மோடியைப் புகழ்ந்து பேசி அகில இந்தியத் தலைமைக்கு எதிராக கார்த்தி செயல்படுகிறார்’ …

விருதுநகர் அரசுப்பள்ளி மாணவர்களின் எத்துப்பல் பிரச்னைக்கு தீர்வு – மாவட்ட நிர்வாகத்தின் புது முயற்சி

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவிகளின் உடல்நலனை கருத்தில்கொண்டு, தமிழக பள்ளிக்கல்வித்துறையும், சுகாதாரத் துறையும் இணைந்து மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன. இந்த மருத்துவ முகாம்களின் மூலமாக, கண், காது, மூக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிறு சம்பந்தமான பொது பிரச்னைகளுக்கு …