`15 ஆண்டுகள் பொறுமையாக கடந்தேன்; எனக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் வரக் கூடாது!’ – சீமான்
“என் மீது ஆதாரமில்லாத அவதூறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தடை செய்யக் கோரித்தான் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்…” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சீமான் நிகழ்ச்சி …