“450 நாள் ரெக்கார்டை பிரேக் செய்து, செந்தில் பாலாஜி மீண்டும் சிறையில் இருப்பார்” – வினோஜ் செல்வம்

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஒரு மாநாட்டு நிகழ்வில், பா.ஜ.க இளைஞர் அணிச் செயலாளர் வினோஜ் செல்வம் கலந்துகொண்டு பேசுகையில், புதுக்கோட்டை நிகழ்ச்சியில், பா.ஜ.க இளைஞர் அணிச் செயலாளர் வினோஜ் செல்வம் அதிமுக – பாஜக கூட்டணி “அதிமுக – பாஜக கூட்டணி …

“யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்தார்கள்..” – அகிலேஷ் யாதவ் சொல்வது என்ன?

கும்ப மேளாவில் நடக்கவிருந்த அரசியல் குறித்து நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது, “கும்பமேளாவில் யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்ததாக தகவல்கள் வந்துள்ளன. அவர்கள் நடத்தியது …

“மும்மொழிக் கொள்கைக்கு எதிராக எடுத்த முயற்சி, நாடு முழுவதும் எதிரொலிக்கும்..” – அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் தி.மு.க விவசாயத் தொழிலாளர் அணி சார்பில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கருத்தரங்கில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வி சேர்பவர்களின் சதவிகிதம் 51. ஆனால், இந்தியாவின் …