ஆறுதல் கூற வந்த அமைச்சர்… சமாதானம் அடையாத மீனவர்கள்; தங்கச்சிமடத்தில் தொடரும் போராட்டம்!
இலங்கை கடற்படையினர் கடந்த 10 ஆண்டுகளில் 3656 மீனவர்களை சிறைபிடித்ததுடன், 300-க்கும் மேற்பட்ட படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மீனவர்கள் தற்போது இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் …