Bombay High Court: `நாய் மாஃபியா’ – நீதி மன்றத்தை அவமதித்த பெண்; 20,000 அபராதம் விதித்து நடவடிக்கை

கடந்த ஜனவரி மாதம், மும்பையில் தெருநாய்களுக்கு உணவளிப்பதனால், தான் வசிக்கும் குடியிருப்பின் நிர்வாகக் குழு தனக்கு துன்பம் ஏற்படுத்துவதாக லீலா வர்மா என்ற பெண்மணி உயர் நீதிமன்றத்தில் குடியிருப்பு சங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஜனவரி 21 அன்று, வழக்கை விசாரித்த …

“எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் இருக்கு..” – இந்தியாவை நேரடியாக மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இந்தியா மத்திய அமைச்சர்கள் பாகிஸ்தானை மிரட்டுவதும், பாகிஸ்தான் இந்தியாவை மிரட்டுவதும் தொடர்ந்து வருகிறது. தற்போது பாகிஸ்தானின் அமைச்சர் ஹனீப் அப்பாஸி வதும் நடந்து வரும் பதற்றத்தில், …

“என் அப்பா 10 மாதங்கள் என்னிடம் பேசவில்லை; ஆனால் அந்த நாளில்..” -விகடன் மேடையில் நெகிழ்ந்த தமிழிசை

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவரும், தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். மருத்துவர் சுவாமிநாதனுக்கு, ஆனந்த விகடனின் டாப் 10 …