குஜராத் அவலம்: “எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம்” – பட்டியலின மக்கள் சலூன் கடையில் முடிவெட்ட அனுமதி
குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின மக்கள் கிராமத்தில் உள்ள கடைகளில் முடிவெட்டிக்கொள்ள ஆதிக்கச் சாதியினர் தடை விதித்து இருந்தனர். குஜராத்தில் உள்ள பனஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள ஆல்வடா என்ற கிராமத்தில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே அங்குள்ள சலூன் கடைகளில் …
