Sanitary Workers: ‘தூய்மைப் பணியாளர்களுக்குப் பணிநிரந்தரம்?’ – திருமாவளவனின் கருத்து சரியா?|In Depth
தனியார்மய எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர் போராட்டத்தை முன்னெடுத்தனர். 13 நாட்கள் போராடியவர்களை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்தது காவல் துறை. இந்த …
