Sanitary Workers: ‘தூய்மைப் பணியாளர்களுக்குப் பணிநிரந்தரம்?’ – திருமாவளவனின் கருத்து சரியா?|In Depth

தனியார்மய எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர் போராட்டத்தை முன்னெடுத்தனர். 13 நாட்கள் போராடியவர்களை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்தது காவல் துறை. இந்த …

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: “முதல்வர் ஸ்டாலினிடம் பேசிட்டு சொல்றேன்” – கமல்ஹாசன் சொல்வது என்ன?

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜூலை 21-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெக்தீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார். இதன் காரணமாக தற்போது காலியாக இருக்கும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தகைய …

Vice President: “தமிழரை நிறுத்திவிட்டால் மட்டும் போதுமா?” – சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து கனிமொழி

வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி நடைபெறக் கூடிய துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாகக் களமிறங்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை நிறுத்தியிருக்கிறது இந்தியா கூட்டணி. கருத்தியல்களுக்கு இடையிலான போர் சுதர்சன் ரெட்டி …