“தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது” – உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் …
Delhi CM: மனு கொடுக்க வந்த நபர் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல் – என்ன நடந்தது?
மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலையில் தனது வீட்டில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியான ஜன் சன்வாய் என்ற நிகழ்ச்சியில் மக்களிடம் குறை கேட்டல் மற்றும் மனுக்களை வாங்கிக்கொண்டிருந்தார். அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தபோது …
