‘பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்’ – உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.  புதுக்கோட்டை: “ED-க்கு மட்டுமல்ல, …

US: “நான் எதிர்க்கட்சிக்காக வேலை செய்கிறேன், ஆனால்..” – அமெரிக்காவில் சசி தரூர் பேசியது என்ன?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையில் மத்திய பா.ஜ.க அரசு அனைத்துக் கட்சிக் குழு அமைத்திருக்கிறது. இந்தக் குழு அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறது. அங்கு இந்தியத் …

“உலகின் 4-வது மிகப் பெரிய பொருளாதார நாடு இந்தியா; ஜப்பானை முந்திவிட்டோம்..” – நிதி ஆயோக் CEO!

“இந்தியா, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவாகியிருக்கிறது” என அறிவித்துள்ளார் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம். நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாகக் குழு கூட்டம் நிறைவுபெற்றதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உலகின் …