“கடந்த ஆட்சியில் பட்டியல் சமூக மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்” – சொல்கிறார் பூவை ஜெகன் மூர்த்தி
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாதி மோதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். அதில், …