“கடந்த ஆட்சியில் பட்டியல் சமூக மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்” – சொல்கிறார் பூவை ஜெகன் மூர்த்தி

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாதி மோதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். அதில், …

“ஆந்திரா இன்று என்ன யோசிக்கிறதோ, அதை நாளை இந்தியா யோசிக்கும்!” – சந்திரபாபு நாயுடு பேச்சு

ஆந்திரா மாநிலத்தை ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தின் மூன்று நாள் மாநாடு நேற்று கடப்பாவில் தொடங்கியது. அப்போது பேசிய ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு… ரூபாய் நோட்டுகள் வேண்டாம்! “இப்போது நம்மிடம் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி உள்ளது. அதனால், ரூ.500, ரூ.1,000, …

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்தாரா? – 24 வயது இடைவெளி; இந்த ஆசிரியர் மாணவர் காதல் கதை தெரியுமா?

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் – பிரிஜிட்டே மாக்ரான் தம்பதி மீண்டும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளனர். வியட்நாம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மாக்ரான், நொய் பாய் சர்வதேச விமான நிலையம் விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் அதிபரின் முகத்தில் அவரது மனைவி கைவைக்கும் …