Karl Marx: ’21-ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்’ – கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் பகிர்வு

நவீன உலக வரலாற்றை நான்கு பாகங்களாக எழுதிய வரலாற்றாசிரியர் எரிக் ஹாப்ஸ்பாம், ‘புரட்சியின் யுகம்: 1789-1848’ என்கிற முதல் பாகத்தை இப்படித் தொடங்குகிறார்: ‘ஆவணங்களைவிட சொற்கள் பல நேரங்களில் உரத்துப் பேசும் சாட்சிகளாகின்றன.’ அக்காலகட்டத்தில் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட, புதிய பொருள் ஏற்றம் …

திருச்சி: பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் டிரோன் காட்சிகள்!

திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம் திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம் திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம் திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம் திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம் திருச்சி: பஞ்சப்பூர் | பேருந்து நிலையம் …

NEET exam: `பூணூல் கூடாது’ மாணவனுக்கு நடந்த சம்பவம்; கர்நாடகாவில் வெடித்த போராட்டம்..

இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. மாணவிகளின் ஆடைகளில் இருந்த பொத்தான்களை அகற்றியதாகவும், மூக்குத்தி, தாலி போன்றவற்றை கழற்றச் சொன்னதாகவும் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், கர்நாடகாவில் புதிய போராட்டம் ஒன்று வெடித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த கலபுர்கியில் உள்ள …