சகோதர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த `இந்தி திணிப்பு’- வலுப்பெறுகிறதா உத்தவ்-ன் சிவசேனா?|In Depth

1960 காலக்கட்டத்தில் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி தழைத்தோங்கி இருந்தது. இந்தப் பொருளாதார நெருக்கடி காங்கிரஸிற்கு எதிரான மனப்போக்கை அதிகரிக்க செய்திருந்தது. கம்யூனிஸ்ட்கள், சோசியலிஸ்டுகள், திராவிட கட்சிகள் என எல்லோரும் காங்கிரஸிற்கு எதிராக இருந்தன. இந்தக் காலக்கட்டத்தில்தான் காங்கிரஸின் அரசியல், பொருளாதாரக் கலாச்சாரக் …

`அனைத்து கூட்டணியிலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்!’ – ஜவாஹிருல்லா

“எங்கள் கூட்டணியில் மட்டுமல்ல, அனைத்து கட்சிகளிலும் உள்ள முஸ்லிம்களுக்கு உரிய பிரிநிதித்துவம் வழங்கவேண்டும்…” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசியுள்ளார். ஜவாஹிருல்லா மதுரை பாண்டி கோயில் அருகே மனிதநேய மக்கள் கட்சி நடத்திய கோரிக்கை மாநாட்டில் சமூக நல்லிணக்க …