பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவு; அச்சத்தில் மக்கள் – காரணம் என்ன… அதிகாரிகள் ஆய்வு!

பெருங்குடி ரயில் நிலையம் அருகே, கட்டுமானப் பணி நடைபெற்றுவரும் பகுதியில் உள்ள சாலையின் நடுவே சுமார் 150 அடி நீளத்திற்கு நேற்று (ஜூலை 7) பிளவு ஏற்பட்டது.  இது குறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் …

மதுரை: ஸ்டாலின் உத்தரவு; விசாரித்த நேரு! – மாநகராட்சி மண்டலத் தலைவர்களை ராஜினாமா செய்ய சொன்ன தலைமை

மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டடங்களுக்கான வரிவிதிப்பில் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மாநகராட்சியிலுள்ள 5 மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்ய திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 மண்டலத் தலைவர்கள் …