“அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அம்பாசிடர், தமிழக மக்கள் தான்” – உதயநிதி பேச்சு
கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். நேற்று காலை 10 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். udhayanithi …
